Wednesday, January 30, 2019

வீட்டில் சுபிக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாக! / ஆன்மீக தகவல்கள்


ஆன்மிக தகவல்

செல்வத்தை அதிகரிக்கும் லக்ஷ்மி மந்திரம்
இன்று நாம் தொழில் செய்கிறோம் வேலை செய்கிறோம் இத்தனைக்கும் காரணம் செல்வம் செல்வத்தை சேமிப்பதற்காக நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம் உழைப்பின் நமக்கு செல்வதில் சில தடங்கல்கள் வருகிறது தடங்களை போக்க அற்புதமான மகாலட்சுமி மந்திரம் ஓம் சௌபாக்ய தேவியை நமஹ ஓம் சௌபாக்ய தேவியை நமஹ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை எழுந்தவுடன் வடக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் செல்வங்கள் அதிகரிக்கும்

Monday, January 28, 2019

பச்சை கற்பூரம் ஆன்மீக பயன்கள்! ஆன்மீக தகவல்கள்


நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் இடுவதன் மகிமைகள்! ஆன்மீக தகவல்கள்


ஆன்மீக தகவல்கள்


இன்றைய ராசிபலன்


ஆன்மிக தகவல்


வீட்டில் பூஜை அறை எந்த இடத்தில் அமைய வேண்டும்
பொதுவாக வாஸ்து படி பூஜை இடம் என்பது சூரிய ஒளி படும் இடத்தில் அமைவது உன்னதமான பலனை கொடுக்கும் அதற்குரிய அற்புதமான இடம் வடகிழக்கு north east, தென்மேற்கு south west, இவ்விடத்தில் பூஜை அறை அமைப்பது உன்னத பலன்களை தரும் பூஜை அறை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும் ,இறந்தவர்கள் படத்தை வைக்க கூடாது பூஜை அறையில் சுவாமி படங்கள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும் அல்லது நின்ற படி பூஜை செய்வது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பூஜை செய்யவேண்டும் வீட்டில் இரண்டு தீபங்கள் எரியவேண்டும் நைவேத்தியம் செய்வது உன்னத பலன்களை தரும்

Wednesday, January 23, 2019

ஆன்மிக தகவல்

"கடன் தீர வழிபாடு மஹாலக்ஷ்மி வழிபாடு "

நாம் நினைத்த காரியம் வெற்றி பெறுவதற்கு நாம் எவ்வளவு பாடுபடுகிறோம் 100% முயற்சி செய்தாலும்  சில தடைகள் வருகிறது ,அவ்வகையில் இன்றைய ஆன்மிக தகவல் "காரிய வெற்றி

பெறுவதற்கான அற்புதமான வழி முறைகளை" பார்க்க உள்ளோம் வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்கு  சாத்துவது மூலமாக  காரிய வெற்றியை அடைய முடியும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது மிகச் சிறந்தது , ஒருமுறை ராமன்  சீதையைப் பிரிந்த வருத்தத்தில் இருந்தார் அதைக் கண்ட ஆஞ்சநேயர் இலங்கைக்கு சீதாதேவியை பார்க்க விரைந்தார் அங்கு சீதையும் மனவருத்தத்தில் அமர்ந்து கொண்டிருந்தார், அதை பார்த்த ஆஞ்சநேயர் சீதை பிராட்டியிடம் ராமர் உங்களை காணுவதற்காக ஆர்வமாகக் காத்து கொண்டிருக்கிறார் அவர் உங்களை  மீட்டடுக்க தபஸ் செய்து கொண்டிருக்கிறார் நிச்சயம் வெற்றிபெறுவார் ,ஆனால் நீங்கள் இல்லாமல் ராமர் முகம் வாடி கொண்டிருக்கிறது என்று சொல்ல அதைக் கேட்ட சீதாதேவி நிச்சயமாக என்னை மீட்டுவதற்காக ராமபிரான் வருவார் ,என்று சொல்லி ஆசீர்வாதம் செய்வதற்காக அருகிலிருந்த இலையை எடுத்து ஆஞ்சநேயரிடம் ஆசீர்வாதம் செய்தார் அந்த இலை வேறொன்றும் இல்லை அது வெற்றிலை, அந்த வெற்றிலையை கொண்டு வந்து ஆஞ்சநேயர் ராமபிரானிடம் சீதா தேவியைக் ஆசீர்வாதம் செய்த இலை என்று சொன்னார் அதை வாங்கிக் கொண்டு அவர் மிக சந்தோஷப்பட்டார், பின்பு வெற்றி பெற்றார், அதேபோன்றுதான் ஒவ்வொரு மனிதனும் சீதைராமரை நினைத்துக்கொண்டு ஆஞ்சநேயரின் பிரார்த்தனையுடன் ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தினால் வெற்றி நிச்சயம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 54 எண்ணிக்கை 108 எண்ணிக்கை கொண்ட வெற்றிலை மாலை சாத்துவது வெற்றியை கொடுக்கும்.

இன்றைய ராசிபலன் 24.01.19


Tuesday, January 22, 2019

. ஆன்மிக தகவல்


" நினைத்த காரியம் வெற்றி பெற அருமையான வழிமுறைகள் "
நாம் நினைத்த காரியம் வெற்றி பெறுவதற்கு நாம் எவ்வளவு பாடுபடுகிறோம் 100% முயற்சி செய்தாலும்  சில தடைகள் வருகிறது ,அவ்வகையில் இன்றைய ஆன்மிக தகவல் "காரிய வெற்றி
பெறுவதற்கான அற்புதமான வழி முறைகளை" பார்க்க உள்ளோம் வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்கு  சாத்துவது மூலமாக  காரிய வெற்றியை அடைய முடியும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது மிகச் சிறந்தது , ஒருமுறை ராமன்  சீதையைப் பிரிந்த வருத்தத்தில் இருந்தார் அதைக் கண்ட ஆஞ்சநேயர் இலங்கைக்கு சீதாதேவியை பார்க்க விரைந்தார் அங்கு சீதையும் மனவருத்தத்தில் அமர்ந்து கொண்டிருந்தார், அதை பார்த்த ஆஞ்சநேயர் சீதை பிராட்டியிடம் ராமர் உங்களை காணுவதற்காக ஆர்வமாகக் காத்து கொண்டிருக்கிறார் அவர் உங்களை  மீட்டடுக்க தபஸ் செய்து கொண்டிருக்கிறார் நிச்சயம் வெற்றிபெறுவார் ,ஆனால் நீங்கள் இல்லாமல் ராமர் முகம் வாடி கொண்டிருக்கிறது என்று சொல்ல அதைக் கேட்ட சீதாதேவி நிச்சயமாக என்னை மீட்டுவதற்காக ராமபிரான் வருவார் ,என்று சொல்லி ஆசீர்வாதம் செய்வதற்காக அருகிலிருந்த இலையை எடுத்து ஆஞ்சநேயரிடம் ஆசீர்வாதம் செய்தார் அந்த இலை வேறொன்றும் இல்லை அது வெற்றிலை, அந்த வெற்றிலையை கொண்டு வந்து ஆஞ்சநேயர் ராமபிரானிடம் சீதா தேவியைக் ஆசீர்வாதம் செய்த இலை என்று சொன்னார் அதை வாங்கிக் கொண்டு அவர் மிக சந்தோஷப்பட்டார், பின்பு வெற்றி பெற்றார், அதேபோன்றுதான் ஒவ்வொரு மனிதனும் சீதைராமரை நினைத்துக்கொண்டு ஆஞ்சநேயரின் பிரார்த்தனையுடன் ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தினால் வெற்றி நிச்சயம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 54 எண்ணிக்கை 108 எண்ணிக்கை கொண்ட வெற்றிலை மாலை சாத்துவது வெற்றியை கொடுக்கும்.

இன்றைய ராசிபலன் 23.01.19



ஆன்மிக தகவல்


வீட்டில் திருஷ்டி போக பைரவ தீபம்
வீட்டில் திருஷ்டி போக செய்வினை கோளாறு போக வழிகள் உண்டா?
     ஆம் நம் வீட்டிற்கு யாராவது வந்துட்டு போன உடனே நமக்கு சில தலைவலி ,கை ,கால் வலி ,போன்ற விஷயங்கள் உண்டாகும் அதேபோன்றுதான் நம்ம வாழ்க்கையில முன்னேற்றத்துக்கு நிறைய தடங்கலாகும் இதற்குண்டான ஆன்மிக தகவல் வீட்டு வாசலில் "பைரவ தீபம்" ( சிவப்பு திரி போட்டு) ( திரியில் குங்குமம் தேய்த்து)  தினமும் 2 தீபங்கள் மாலை வேலையில் ஆறு மணிக்கு சிவப்பு திரி போட்டு இரண்டு தீபம் ஏற்றுவது வீட்டில் திருஷ்டி போக அற்புதமான ஆன்மிக தகவல்

Monday, January 21, 2019

இன்றைய ராசிபலன் 22.01.19


ஆன்மீகத் தகவல்

சொந்த வீடு அமைய அற்புதமான வழிபாட்டு முறை

நவக்கிரகங்களின் பூமிக்கு அதிபதி செவ்வாய் செவ்வாய்,செவ்வாயைபூமிகாரகன் என்று சொல்லப்படுகிறது பூமி காரகனான பூமிகாரகன் செவ்வாய் அதிபதி முருகப் பெருமான் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகனுக்கு விரதமிருந்து காலை முதல் மாலை வரை விரதம் இருந்து நெய் தீபங்கள் ஏற்றி முருகனை வழிபட்டு கந்த சஷ்டி படித்து மாலையில் அபிஷேகங்கள் செய்து அதன்பின் தீர்த்தம் சாப்பிட்டு பின் சாப்பிடவும்  இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வழிபட்டுவர நிச்சயமாக உங்களுக்கு என்று ஒரு இடத்தை இறைவன் அமைத்துக் கொடுப்பார் இது சொந்த இடம் அல்லது வீடு வாங்குவதற்கு உண்டான அற்புதமான வழிபாடு

ஆன்மிக தகவல்

தைப்பூசமும் வீட்டில் செய்யும் வழிபாடு முறைகள்

தை மாசம் வரக்கூடிய பூச நட்சத்திரத்தில் பிறப்பது தைப்பூசம்  முருகப்பெருமானின் விசேஷ தினங்களில் தைப்பூசமும் ஒன்று தைப்பூசத்தன்று பல சித்தர்கள் ரிஷிகள் இறைவனிடம் ஐக்கியமானது உண்டு ராமலிங்க வள்ளலார் ஜோதியானது தைப்பூசத்தன்று இதுபோன்று இறைவன் பக்தியில் திகழ்பவர்கள் இறைவனை நாடுபவர்கள் இறைவனிடம் வேண்டுபவர்கள் வரம் கேட்பவர்கள் தைப்பூசத்தன்று விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட எல்லா வளங்களும் நலன்களும் பெறுவோம் தைப்பூச அன்று விரதம் இருந்து வேலுக்கு அபிஷேகம் செய்து காவடி பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி மயில் காவடி சந்தனக் காவடி போன்ற காவடி ஏந்தி முருகப்பெருமானுக்கு பிரார்த்தனை செய்து வேண்டி வணங்கி விரதம் இருந்து வழிபடுவோர் எல்லா வளங்களும் நலன்களும் பெறுவோம் மேலும் வீட்டில் முருகப்பெருமானின் படம் வைத்திருந்தால் பூ வாங்கி தன் கையினால் கோர்த்து முருகப்பெருமானுக்கு மாலையிட்டு முருகனுக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல் தேங்காய் சாதம் புளி சாதம் கேசரி சுத்த அன்னம் எலுமிச்சம்பழ சாதம் பல வர்க்கங்கள் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்யும் போது செய்யும் பொழுது இறைசக்திக்கு வெற்றி பெறும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

ஆன்மீகத் தகவல்

குழந்தைகள் நன்றாக படிக்க ஞாபக சக்தி பெருக


இன்று படிப்பு என்பது வாழ்க்கையில் ஒரு பெரிய படிக்கட்டு, நாம் நன்றாக படித்து  நல்ல வேலை அமைந்தால் நம்முடைய பின் வாழ்க்கை சிறப்பாக அமையும்  ஒரு சில குழந்தைகளுக்கு படித்தாலும் ஞாபக மறதி ஏற்படுகிறது அவ்வாறு மனதிலிருந்து மாறி நன்றாக படிக்க ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டில் இருக்கும் சுவாமி படத்திற்கு அல்லது அருகில் இருக்கும் ஆலயங்களில் சுவாமிக்கு தேன் நைவேத்யம் செய்து நைவேத்தியம் செய்த தேனை தினமும் காலையிலும் மாலையிலும் சிறிது சிறிது குழந்தைகள் சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும் படிப்பில் முன்னேற்றங்கள் ஏற்படும்

WHAT WE OFFER?

We are a team of astrology consultants and offer our clients with solution to any kind of troubles bothering their life. We are paired with some of the best and famous astrologers from around the world. On the whole, our aim is to ensure that clients who approach us for astrological solution gain the best services. We have a database of world famous astrologers who are licensed, trained and hold expertise and experience in astrology.
Clients can visit our website to gain better understanding about our team. The site is updated on a regular basis and contains information about astrologers teamed with us. Once you are done with it, you can go ahead with booking our services and our support team will ensure that you get in touch with our team at your convenient timings. As we function as a pool that connects astrologers from around the world visiting these astrologers to understand about problems may not be a feasible solution. To overcome this dilemma, we offer our clients with either video conferencing or telephone conversation


CONNECTION BETWEEN PLANETS AND YOUR LIFE

Before going ahead with astrology, it is important to understand the relation between these planets and your life. A birth chart is prepared based on the movement of planets at the time of your birth. A proper birth chart helps to reveal struggles and gifts awaiting you in this lifetime, also offering a better understanding about your personality and further insights about your life. So, basically astrology is about garnishing you with better information about you and your lifestyle than your future.
Astrologers function as a link between learning your planets cycle and assist you to gain better insights and knowledge about your life. Many a times they can help to put you in the right track so as to fulfill your ultimate purpose of coming into this world.
As the quote in Bhagavad Gita goes “Karmanye-adhikari” which means “everyone has a right to act and do duties”.