செல்வத்தை அதிகரிக்கும் லக்ஷ்மி மந்திரம்
இன்று நாம் தொழில் செய்கிறோம் வேலை செய்கிறோம் இத்தனைக்கும் காரணம் செல்வம் செல்வத்தை சேமிப்பதற்காக நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம் உழைப்பின் நமக்கு செல்வதில் சில தடங்கல்கள் வருகிறது தடங்களை போக்க அற்புதமான மகாலட்சுமி மந்திரம் ஓம் சௌபாக்ய தேவியை நமஹ ஓம் சௌபாக்ய தேவியை நமஹ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை எழுந்தவுடன் வடக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் செல்வங்கள் அதிகரிக்கும்
No comments:
Post a Comment