Monday, January 21, 2019

ஆன்மீகத் தகவல்

குழந்தைகள் நன்றாக படிக்க ஞாபக சக்தி பெருக


இன்று படிப்பு என்பது வாழ்க்கையில் ஒரு பெரிய படிக்கட்டு, நாம் நன்றாக படித்து  நல்ல வேலை அமைந்தால் நம்முடைய பின் வாழ்க்கை சிறப்பாக அமையும்  ஒரு சில குழந்தைகளுக்கு படித்தாலும் ஞாபக மறதி ஏற்படுகிறது அவ்வாறு மனதிலிருந்து மாறி நன்றாக படிக்க ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டில் இருக்கும் சுவாமி படத்திற்கு அல்லது அருகில் இருக்கும் ஆலயங்களில் சுவாமிக்கு தேன் நைவேத்யம் செய்து நைவேத்தியம் செய்த தேனை தினமும் காலையிலும் மாலையிலும் சிறிது சிறிது குழந்தைகள் சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும் படிப்பில் முன்னேற்றங்கள் ஏற்படும்

No comments:

Post a Comment