Monday, January 21, 2019

ஆன்மீகத் தகவல்

சொந்த வீடு அமைய அற்புதமான வழிபாட்டு முறை

நவக்கிரகங்களின் பூமிக்கு அதிபதி செவ்வாய் செவ்வாய்,செவ்வாயைபூமிகாரகன் என்று சொல்லப்படுகிறது பூமி காரகனான பூமிகாரகன் செவ்வாய் அதிபதி முருகப் பெருமான் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகனுக்கு விரதமிருந்து காலை முதல் மாலை வரை விரதம் இருந்து நெய் தீபங்கள் ஏற்றி முருகனை வழிபட்டு கந்த சஷ்டி படித்து மாலையில் அபிஷேகங்கள் செய்து அதன்பின் தீர்த்தம் சாப்பிட்டு பின் சாப்பிடவும்  இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வழிபட்டுவர நிச்சயமாக உங்களுக்கு என்று ஒரு இடத்தை இறைவன் அமைத்துக் கொடுப்பார் இது சொந்த இடம் அல்லது வீடு வாங்குவதற்கு உண்டான அற்புதமான வழிபாடு

No comments:

Post a Comment