" நினைத்த காரியம் வெற்றி பெற அருமையான
வழிமுறைகள் "
நாம் நினைத்த காரியம் வெற்றி பெறுவதற்கு நாம்
எவ்வளவு பாடுபடுகிறோம் 100%
முயற்சி
செய்தாலும்
சில தடைகள்
வருகிறது ,அவ்வகையில் இன்றைய ஆன்மிக தகவல் "காரிய
வெற்றி
பெறுவதற்கான அற்புதமான வழி முறைகளை"
பார்க்க உள்ளோம் வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்துவது மூலமாக காரிய வெற்றியை அடைய முடியும் ஒவ்வொரு
வியாழக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது மிகச் சிறந்தது , ஒருமுறை ராமன் சீதையைப் பிரிந்த வருத்தத்தில் இருந்தார்
அதைக் கண்ட ஆஞ்சநேயர் இலங்கைக்கு சீதாதேவியை பார்க்க விரைந்தார் அங்கு சீதையும்
மனவருத்தத்தில் அமர்ந்து கொண்டிருந்தார், அதை பார்த்த ஆஞ்சநேயர் சீதை பிராட்டியிடம் ராமர் உங்களை காணுவதற்காக ஆர்வமாகக்
காத்து கொண்டிருக்கிறார் அவர் உங்களை மீட்டடுக்க தபஸ் செய்து கொண்டிருக்கிறார்
நிச்சயம் வெற்றிபெறுவார் ,ஆனால் நீங்கள் இல்லாமல் ராமர் முகம் வாடி
கொண்டிருக்கிறது என்று சொல்ல அதைக் கேட்ட சீதாதேவி நிச்சயமாக என்னை மீட்டுவதற்காக
ராமபிரான் வருவார் ,என்று சொல்லி ஆசீர்வாதம் செய்வதற்காக
அருகிலிருந்த இலையை எடுத்து ஆஞ்சநேயரிடம் ஆசீர்வாதம் செய்தார் அந்த இலை வேறொன்றும்
இல்லை அது வெற்றிலை,
அந்த வெற்றிலையை
கொண்டு வந்து ஆஞ்சநேயர் ராமபிரானிடம் சீதா தேவியைக் ஆசீர்வாதம் செய்த இலை என்று
சொன்னார் அதை வாங்கிக் கொண்டு அவர் மிக சந்தோஷப்பட்டார், பின்பு வெற்றி பெற்றார், அதேபோன்றுதான் ஒவ்வொரு மனிதனும் சீதைராமரை
நினைத்துக்கொண்டு ஆஞ்சநேயரின் பிரார்த்தனையுடன் ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை
சாத்தினால் வெற்றி நிச்சயம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 54 எண்ணிக்கை 108 எண்ணிக்கை கொண்ட வெற்றிலை மாலை சாத்துவது வெற்றியை கொடுக்கும்.
No comments:
Post a Comment